தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று ஆழ்வார்திருநகரியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க வலியுறுத்தியும்,
Press Releases
த.மா.கா. தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும். மது ஆலைகள் மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுவேலை.
நேர்மை, எளிமை, வெளிப்படையான ஆட்சி: இது தமாகாவின் தேர்தல் உறுதிமொழி
சென்னை: தமிழத்தில் எளிமை, நேர்மை, வெளிப்படையான ஆட்சியை மது இல்லாத தமிழகத்தை மக்கள் நலக்கூட்டணி – தேமுதிக – தமாகா மட்டுமே அளிக்க முடியும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்: வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உறுதிமொழியை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். ஆட்சிக்கு வந்தபிறகு இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றவிட்டால் பொதுமக்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என வாசன் குறிப்பிட்டார். சென்னை
த.மா.கா தேர்தல் அறிக்கையை ஜி.கே.வாசன் வெளியிட்டார்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் த.மா.காவுக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 26 தொகுதிகளுக்கும் கடந்த சில தினங்களுக்கு
தேமுதிக – தமாகா – மக்கள் நல கூட்டணியின் தமாகா வேட்பாளர்கள்
தமிழ் மாநில காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது
தமிழ் மாநில காங்கிரஸின்தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது. விவசாயம், மாணவர் நலன், மது ஒழிப்பு ஆகியவற்றுக்கு தமாகா தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம்.
தமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்
சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணி – தேமுதிக கூட்டணியுடன் இணைந்து 26 தொகுதிகளில் தமிழ் மாநில
மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்
மெட்ரோ ரயில் கட்டணத்தை அதன் நிர்வாகம் குறைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோயம்பேடு முதல் விமான நிலையம்







