த மா கா தலைமை அலுவலகத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு ஜவாஹிருல்லா, த மா கா ஐயா G K வாசனுடன் சந்திப்பு.
My Views
தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்: வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உறுதிமொழியை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். ஆட்சிக்கு வந்தபிறகு இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றவிட்டால் பொதுமக்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என வாசன் குறிப்பிட்டார். சென்னை
இருண்ட தமிழகத்திற்கு வெளிச்சம் தருவதே நோக்கம்
இருண்ட தமிழகத்திற்கு வெளிச்சம் தருவதே தேமுதிக – த.மா.கா – மக்கள் நல கூட்டணியின் நோக்கம் தமாகவின் தேர்தல் அறிக்கை வரும் 21ம் தேதி வெளியிடப்படும். 20ம் தேதி எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.
வருகிற 20–ந்தேதி தஞ்சையில் பிரசாரத்தை தொடங்குகிறேன்
வருகிற 20–ந்தேதி தஞ்சையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன். 150 தொகுதிக்கு மேல் எங்கள் கூட்டனி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. ஜி.கே.வாசன் தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்
எங்கு சென்றாலும் நல்ல முறையில் இருக்க வேண்டும்
அரசியல் கட்சிகள் என்றாலே அனைத்து இடங்களிலும் போட்டியிடவே விரும்புவார்கள். கூட்டணி என்றால் சில இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். இதில் வருத்தம் ஏற்படும் இயற்கையானதுதான். தமாகா தொகுதிகளில் மட்டுமல்ல அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக்காக
நானே பொறுப்பு ஏற்கிறேன்
கூட்டணிக்கான முடிவை காலதாமதமாக த.மா.கா. எடுத்ததற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். இந்த நியாயமான கூட்டணியில் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. தாமதமாக சென்றாலும் எங்களை வரவேற்று, அவர்களுக்கான தொகுதிகளில் 26 தொகுதிகளை எங்களுக்கு




