வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உணவு தானியங்களின் உற்பத்தியைப் பெருக்கி, விலைவாசியைக் கட்டுப்படுத்தி, தொழில்துறையை முன்னேற்றுவோம் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை
Press Releases
தண்ணீர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும்” – ஜி.கே. வாசன் வேண்டுகோள்
சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் 3 பேர் தண்ணிர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்கள். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கல்லூரிக்கு நாளை ஒரு நாள் விடுமுறை விடுவதாகவும்
மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: வாசன்
டெங்கு உள்பட மர்மக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக
லாபத்தில் இயங்கும் சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக் கூடாது: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
லாபத்தில் இயங்கும் சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்தியாவில் உள்ள
தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: வாசன்
மத்திய, மாநில அரசுகள் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தென் இந்தியாவில் தமிழகம்
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இலங்கைப் பிரதமரிடம் உத்தரவாதம் பெற ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு வன்மையாக கண்டிப்பதோடு, மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இலங்கைப் பிரதமரிடம் இந்தியா உத்தரவாதம் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்
காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: வாசன் வலியுறுத்தல்
அரியலூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரியலூர் மாவட்ட த.மா.கா. மகளிரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணாசிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.
கர்நாடக அரசின் அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் – ஜி.கே.வாசன்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட மேற்கொள்ளும் தற்போதைய புதிய முயற்சியை மத்திய அரசும், தமிழக அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்
பாஜக, காங்கிரஸ் விவசாயிகளை வஞ்சிக்கின்றன: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் அரசியல் லாபத்துக்காக தமிழக டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வருகின் றன என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை
G K Vasan wished Jayalalithaa a speedy recovery
G K Vasan wished Jayalalithaa a speedy recovery and said, She must return home and resume her public service
