த.மா.கா.சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி.க்கள் என்.எஸ்.வி.சித்தன், ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ஆர்.ராம்பிரபு, கே.ஹசன்அலி, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர்கள் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி(மேற்கு)சோ.பா.ரெங்கநாதன்(கிழக்கு) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Press Releases
ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வாசன் வாழ்த்து
ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில்
என் தமிழ் மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:– வீட்டில் மகிழ்ச்சி, வெளியில் மத்தாப்பு பட்டாசும், நாட்டுக்கு நம்பிக்கை தரும் நாள் இது. இருள் மறைந்து, ஒளிபரப்பும் இந்நாள் முதல், தமிழகத்தின் தீராத பிரச்சினைகள் தீர
யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொலை: ஜி.கே.வாசன் கண்டனம்
யாழ்ப்பாணத்தில் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 தமிழ் மாணவர்களை இலங்கை காவல் துறையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
3 தொகுதி தேர்தலில் த.மா.கா. போட்டி இல்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு
சென்னை, மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடைபெறாமல்
காவிரி விவகாரம் அரசியல் பிரச்சினை அல்ல: வாசன்
காவிரி பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், தமாகா,
அரசு மருத்துவமனைகளின் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள ஊழியர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட
அரசு, பொது, தனியார் துறைகளில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தேவை: வாசன்
நாடு முழுவதும் உள்ள அரசு, பொது, தனியார் துறைகளில் அந்தந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று
2-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம்: தஞ்சையில் ஜி.கே.வாசன் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று 15 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஜி.கே.வாசன் உள்பட 1,964 பேர் கைது செய்யப்பட்டனர். ரெயில்
காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: ஜி.கே. வாசன் அறிக்கை
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நேற்று உச்ச நீதிமன்றத்தில் காவிரி நீர் வழக்கு தொடர்பாக விசாரணையின் முடிவில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரிக்கப்படும் என்றும், இந்த
