மாவட்டத் தலைவர்கள் கூட்டம் ஜூன் 4-ஆம் தேதியும், மாநிலச் செயலர்கள், இணைச் செயலர்கள், கொள்கை பரப்புச் செயலர்கள் கூட்டம் ஜூன் 6-ஆம் தேதியும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 11-ஆம் தேதியும்
Author: Social Media Team
அறிவிப்பு :- த.மா.கா மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஜூன் 3-ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது
அறிவிப்பு :- த.மா.கா மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஜூன் 3-ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத் தலைவர்கள் கூட்டம் ஜூன் 4-ஆம் தேதியும், மாநிலச் செயலர்கள்,
ஈரானில் கைதான தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை : ஈரானில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி
புதிய சட்ட மசோதாவுக்கு ஆதரவளிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை
நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்க்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ்
மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு ரத்து இனி வரும் கல்வி ஆண்டுகளிலும் தொடர வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேசன் என பல்வேறு பாடத்திட்ட முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. இவ்வாறு பல்வேறு
மக்கள் மன மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை: ஜி.கே.வாசன்
தமிழக மக்கள் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த மன மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்ற த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை சந்திக்க குறைந்த கால அவகாசம் இருந்ததாலும், கூட்டணியின்
தமிழக சட்டசபை தேர்தலில் பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தவறியது ஜி.கே.வாசன் பேட்டி
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மாற்றத்தை
மக்கள் மன மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை: ஜி.கே.வாசன்
சென்னை : மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் மனதை மாற்றி கொள்ளவில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேலும் புதிய வாக்காளர்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என தமிழக சட்டமன்ற தேர்தல்
மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு 83 பைசாவும், டீசல் ரூ.1.26 பைசாவும் உயர்த்தி இருப்பதை உடனடியாக திரும்ப பெறவேண்டும்
டீசல் விலை உயர்வால் சரக்குக் கட்டணம் உயர்ந்து விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும். இது சாதாரண மக்களை வெகுவாக பாதிக்கும். மேலும் மத்திய அரசு கலால் வரியையும், மாநில அரசு விற்பனை வரியையும் குறைத்து,
விவசாயிகளின் கடனை முழுவதுமாக ரத்து செய்வோம். கல்விக்கடனை அரசே ஏற்கும். தேர்தல் பரப்புரையில், த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் உறுதி.
?? தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி சார்பில் ஆட்சி அமைத்தால் பஸ் கட்டணத்தை உயர்த்தமாட்டோம். ?? பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்ப்போம். ?? கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக்குவோம். ??
