மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட வேண்டும்

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், நம் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம்

Read more

வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு வாங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்

வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு வாங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தலைவர் திரு.ஜி.கே.வாசன் அறிவிப்பு வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள காமராஜ் பவன் கட்டிட

Read more

குடியரசு தின வாழ்த்துச் செய்தி

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. G.K. வாசன் அவர்கள் விடுக்கும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி இந்தியா உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு (Largest Democracy). இந்தப் பெருமையை, சிறப்பை

Read more

ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ பரபிர்ம்மத்தின் 169 – வது வார்ஷிக ஆராதனை துவக்க விழா

24.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நடைபெற்ற ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ பரபிர்ம்மத்தின் 169 – வது வார்ஷிக ஆராதனை துவக்க விழாவில் ஸ்ரீ தியாக பிரம்ம

Read more

மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியும், உரிய பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை

மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியும், உரிய பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட துயர

Read more

தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக் கணிப்பு மக்கள் கணிப்பே அல்ல

தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக் கணிப்பு மக்கள் கணிப்பே அல்ல தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி சுமார் 5 கோடியே 79 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் ஆய்வு

Read more

பரம்பிக்குளம் அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

பரம்பிக்குளம் அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை தமிழகப் பொதுப் பணித்துறையால் கட்டப்பட்டது.

Read more

தமிழக மீனவர்களை விடுவிக்ககோரி கட்டுமரம்–வலைகளுடன் தலைவர் திரு.ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும். மீனவர்கள் மீன் பிடிக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். டீசல் மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை

Read more

புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் இழப்பைக் கணிப்பதற்கு கிராமத்தை அளவு கோளாகக் கொள்ள வேண்டும் – ஜி.கே.வாசன்

மத்திய அரசு அறிவித்திருக்கும் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி, விவசாயிகள் தங்கள் பயிரை இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். அதற்கு நிர்ணயிக்கப்படும் பிரிமியம் தொகையில் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை மட்டுமே

Read more

மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கு: ஜி.கே.வாசன்

தமிழக மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி, தமாகா மீனவர்

Read more