போக்குவரத்து கழகத்தினர் பயணிகளுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

தென்காசியில் அரசு பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக பெண் பயணி தவறி விழுந்தது போக்குவரத்து துறையில் அலட்சிய போக்கை காட்டுகிறது.

போக்குவரத்து கழகத்தினர் பயணிகளுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்12038255_538413259640215_3262045419683999373_n