#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்

நெடுஞ்சாலைத்துறை #ஒப்பந்தமுறைகேடு வழக்கை #சிபிஐக்கு மாற்றி சென்னை #உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு #தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. #ஜி_கே_வாசன் தலைவர்

Read more