நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய, மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகக்கூடிய புத்தாண்டாக 2017 ஆம் ஆண்டு பிறக்க வேண்டும். நல்லதே நடக்கும் நலமுடனே வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு, வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாக இறைவனை வேண்டி, நாட்டு மக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-G.K.வாசன்.
