டெல்லியில் மார்ச் 2-ல் விவசாயிகள் போராட்டம்: தமாகா பங்கேற்பு

டெல்லியில் மார்ச் 2-ல் விவசாயிகள் போராட்டம்: தமாகா பங்கேற்பு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வரும் 2-ம் தேதி டெல்லியில் மனித் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்தில் தமாகா விவசாய அணியும் பங்கேற்கும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *