லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாடுமுழுவதும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகள் வரத்து நின்று போகும். இதனால் பொருள்களின் தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படுவதோடு,
Author: Social Media Team
காவிரி நீர் கடைமடை பகுதி வரை சென்றடைய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் கடைமடைப் பகுதி வரைச்சென்று விவசாயத் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்
காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்
காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசும், உச்சநீதி மன்றமும் இனியும் காலதாமதம் செய்யாமால் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக முறைப்படி செயல்படுத்தி
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக
போக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பேச்சுவார்த்தை நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று (ஜூன் 13) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில்
குழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது தமிழக அரசின் கடமை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (ஜூன் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு
மணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை? ஜி.கே.வாசன் கேள்வி
அனுமதியின்றி மணல் அள்ளுவதை தமிழக அரசு ஏன் கண்டு கொள்வதில்லை என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு நிர்ணயித்தபடி மணல் குவாரிகளில் ஒரு லோடு மணல் விலை ஜி.எஸ்.டி. வரியும்
கட்டுமானப் பணிகளுக்கு மணல் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழகத்தில் உள்ள மக்களுக்கும், அரசுக்கும் – தேவைக்கேற்ப, கட்டுமானப் பணிகளுக்கு மணல் தடையில்லாமல் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன்
விசைத்தறி கூலி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
மத்திய பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விசைத்தறி உற்பத்தியாளர்களும், ஒப்பந்த முறையில் துணிகளை உற்பத்தி செய்து கொடுப்பவர்களும் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் விசைத்தறி மற்றும் அதன் சார்ந்த பிற தொழில் செய்பவர்கள் ஏற்கனவே
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என நம்பிக்கை உள்ளது ஜி.கே.வாசன் பேட்டி
காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் இதற்கு மேலும் மத்திய அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தலில்
