“தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்யும் அவரச சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.கடந்த சில மாதங்களில் பலபேர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து, அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை
Press Releases
ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் #வேளாண்_மசோதாவை ஆதரிக்கிரது… தலைவர் திரு. ஜி. கே. வாசன் அவர்கள் ராஜ்ய சபாவில் கொடுத்த விளக்கம்.
ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் #வேளாண்_மசோதாவை ஆதரிக்கிரது… தலைவர் திரு. ஜி. கே. வாசன் அவர்கள் ராஜ்ய சபாவில் கொடுத்த விளக்கம்.Why Tamil Maanila Congress (Moopanar) supports the #Farm_sector_bills which
Tamil maanila congress chief G.K. Vasan concerns and appeal to the govt to bring in stricter laws to regularize #manual_scavenging
Tamil maanila congress chief G.K. Vasan concerns and appeal to the govt to bring in stricter laws to regularize #manual_scavenging.#tmcfortn#TNPolitics#gkvasan#tamilmaanilacongress#manualscavenging#252RajyaSabhaSession#MonsoonSession2020
குறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – த.மா.கா வேண்டுகோள்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி நடந்துகொண்டு இருக்கிறது . தமிழக அரசு கொள்முதல் மையங்கள் மூலம் அனைத்து இடங்களிலும் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்
#தேமுதிக தலைவர் கேப்டன் #விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் தமாகா தலைவர் #ஐயா #GKவாசன் MP
#தேமுதிக தலைவர் கேப்டன் #விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்தமாகா தலைவர் #ஐயா#GKவாசன் MPஅவர்கள் #தமிழ்_மாநில_காங்கிரஸ்#gkvasan#tamilmaanilacongress#tmcfortn#TNPolitics#coronavirus#lockdown#quarantine
முருக கடவுளின் பெருமையை கூறும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்
தமிழர்களுடைய கடவுளான முருகனை, இழிவுப்படுத்தும் வகையிலேகந்தசஷ்டி கவசப் பாடலின் பொருளை, பெருமையை, தவறான பொருள்படதிருத்தி வெளியிடப்பட்டுள்ளது, இச்செயல் கோடிக்கணக்கான பக்தர்களின்உணர்வுகளை அவமதிக்கும் செயல். இது மிகவும் கண்டிக்கதக்கது. மிகுந்தவேதனைக்குரியது. மதங்களைப் பற்றிவெளிப்படையாக, அவதூராக
ஓய்வுபெற்ற டாக்டர்கள், பேராசிரியர்களுக்கு உயர் ஓய்வூதியம் வழங்கவேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு 12.7.18 அன்று வெளியிட்ட ஆணையின்படி, 2009ம் ஆண்டிற்கு முன்பு ஓய்வுபெற்ற டாக்டர்கள், பேராசிரியர்களின் ஊதிய விகிதம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. அதன் பயனாக 2009ம் ஆண்டிற்கு
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜூலை 22ம் தேதி பதவியேற்பு
மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் மற்றும் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். அவர்கள அனைவரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர்
பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்க வேண்டும்
தமிழக மக்களின் அன்றாட அத்தியாவாசிய தேவையான பாலை தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனமும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பூர்த்தி செய்து வருகின்றன. இதில் ஆவின் நிறுவனம் 30 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம்
தமிழ் மாநில காங்கிரசின், தமிழக விவசாய அணித் தலைவர் திரு. புலியூர். நாகராஜன் அவர்கள் கொரோனா நோய் தாக்கத்தால் மறைந்தது, தமிழக விவசாயிகளுக்கும், தமிழ் மாநில காங்கிரசிற்கும் பேரிழப்பாகும்
தமிழ் மாநில காங்கிரசின், தமிழக விவசாய அணித் தலைவர் திரு. புலியூர். நாகராஜன்அவர்களது திடீர் மறைவு மிகுந்த அதர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் திரு.ஜி.கே. மூப்பனார் அவர்களது கொள்கைகளை பின்பற்றி